பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பொரளை சந்திக்கு அருகில் பல்கலைகழக மாணவர் சம்மேளனத்தினால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.